Monday, August 13, 2007

சுதந்திரம்-ஒரு குடிமகனின் கருத்தில்...

ஏற்ற இரக்கங்களிள் சிக்கித் தவித்து
நண்பனின் வஞ்சத்தில் நெஞ்சம் நசிந்து
பொருளாசையின் பிடியில் வளமெள்ளாம் தொலைந்து
வருமையின் பிடியில் வாடித் துவண்டு
என் வாழ்வை போலானது நின் சுதந்திரம்.

No comments: