Monday, August 13, 2007

பாரதமே...

பாரில் சிற்ந்த பாரதமே-என்
புலம்பல் கேளாய் பாரதமே.
பன்பினை தந்த பாரதமே-அதை
போற்ற மறந்திட்டார் பாரதமே.
மதி நுட்பம் வளர்ந்தது பாரதமே-அதில்
நேசம் மறைந்தது பாரதமே.
செல்வம் பெருகிற்று பாரதமே-கொடை
குனமது குன்றிற்று பாரதமே.
நட்பு மறைந்தது பாரதமே-நிலச்
சன்டைகள் மூன்டது பாரதமே.
அன்பு நசிந்தது பாரதமே-வன்முறை
மூன்டது நின் பூமியிலே.
சுதந்திரம் கொண்டாடும் பாரதமே-எந்த
சாதனையை சிரத்தினில் சூடிக் கொள்வாய்???

1 comment:

Madurai citizen said...

சாதனையை சிரத்தினில் சூடிக் கொள்வாய்.......